கூட்டமைப்பு கட்டமைப்பு சார் அமைப்பாக பதியப்பட வேண்டும் – வீரகேசரி
மக்களைச் சென்றடைதல் என்பது அரசியலில் மிகவும் முக்கியமானதொரு தேவையாகும். அரசியல் கட்சி அல்லது அரசியல் தலைவர்களின் கருத்துக்கள் மக்களைச் சென்றடைவதன் ஊடாகத்தான் மக்களின் ஆதரவைப் பெற முடியும். அதன் அடிப்படையில்தான் மக்களை அணி திரட்ட முடியும். அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க, முடியும். ஆகவே மக்களைச் சென்றடைவதற்காக அரசியல்வாதிகள் எதனையும் சொல்வார்கள். எதனையும் செய்வார்கள். ஆனால், இவ்வாறு எதனையும் சொல்வதும், செய்வதும் ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல. மக்களின் தேவைகள், அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பவற்றையும் நாட்டின் சுபிட்சம், எதிர்காலப் … Continue reading கூட்டமைப்பு கட்டமைப்பு சார் அமைப்பாக பதியப்பட வேண்டும் – வீரகேசரி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed